காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்
‹ Periya Puranam4157
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
11.03 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
சேக்கிழார்